Wednesday, December 3, 2008

கரை மீது நடந்தென்னை கரைய வைக்கிறாள் !!!














மனிதர்களின் ஈர்ப்பை தான் மட்டுமே கொண்டிருப்பதாய்
நினைத்து கொண்டிருக்கும் கடல் காஞ்சனையே,
என்னவளிடமா போட்டி போடுகிறாய் ?
நீயோ ஒய்யாரமாய் ஓசையிட்டு
என் மௌனங்களைதான் சாகடிப்பாய் ..
அவளோ தனது மௌனத்தினாலே என்னை சாகடிப்பாள் ..
இத்தோல்வியை காரணமிட்டு தான்,
அவ்வழகின் பாதங்களில் மண்டியிடுகிறாயோ அலையாய் !?!

2 comments:

Unknown said...

awesome work arjun!!!
touching and truly exhibits the feel of love.

Anbarasu M said...

Thank U vry much!