Monday, December 1, 2008

'அமுதாய் அழுகிறாள்...'


குருதியோட்டம் மேல்காண;
பருத்தியின் பதமாக;
கனிசமான கட்டழகில்;
தாய் மார்பு சூட்டில் அர்ப்பணிக்க துடிக்கும் சில்லென்ற நெஞ்சம்;

பச்சிளம் பசியினால் அன்னை மடியை நேர்நோக்கும் கண்கள்;
தரை தழுவா அடம்பிடிக்கும் கால்கள்;
அதனின் மெல்லிய உதைகள்;
அவையாவும் உயிர் தந்து உறுப்பையும் தந்ததாய்க்கு தரும் நன்றிகள்...

2 comments: