Monday, December 1, 2008

'ஒரு தினம் பல தருணம் அழகு ஆயிரம்'


நித்திரை கழிந்து நீ எழுகையில்
எதிர்நின்று உன் எழில்மயங்கினேன் !

குளியல் அறையின் அறுகால் உன் முழங்கை இடிக்க,
ஐயோ என சன்னமாய் ஓர் கதறல் அதில் கரைந்தேன் !!

உன் உதட்டில் உலாவி வரும் உப்புமா அரிசியும் அதை உள்ளே புகுட்டும் உள்ளங்கையும் உன்னதம் உன் உலகில் உறைந்தேன் !!!

ரசனை தொடரும் ...
உன் ரசிகன் சற்று மயக்கத்தில் உள்ளான்
எழுந்தவுடன் உன் எழில் பற்றி எழுதுவான் !!!

No comments: