Saturday, January 24, 2015

வெண்பனி !

அன்று,
கனவில் பெய்வது நிஜமெனில் அது
நினைவில் நிலைத்திட வரம் கொடு !

இன்று,
இரவில் நிறைவது மிகையெனில் அது
விடியலில் கறைந்திட விடை கொடு !