Tuesday, November 25, 2008

இவனும் அனாதை



தாய் இறந்து சில திங்கட் கழித்து
தந்தை அழைத்து சில நாட்கள் கழித்து
என்மனை புகுந்தால், அங்கு பல மாவிலை கிழிந்து
கிடந்தமை, அவை எந்தையின் மறுமணம் கழிந்து !?!

No comments: